Saturday, August 25, 2018

பேட்டரி வாகனங்களுக்கு மாறும் இந்தியா: ரூ.1,050 கோடியில் 4000-க்கும் மேற்பட்ட சார்ஜர் மையங்கள் அமைக்க இலக்கு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பேட்டரி வாகனங்களை அதிகரிக்க புதிய கொள்கையை உருவாக்கி, திட்டப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு களமிறங்கியுள்ளது. அதன்படி, ரூ.1,050 கோடியில் 4 ஆயிரத் துக்கும்  மேற்பட்ட சார்ஜர் மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o82qyZ

No comments:

Post a Comment