Tuesday, July 31, 2018

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2AmTCyl

No comments:

Post a Comment