Thursday, July 26, 2018

வீட்டின் உரிமையாளர்கள் சொத்து வரி உயர்வினை வாடகைதாரர்களிடமே வசூலிக்கும் சூழல் ஏற்படும்: சரத்குமார்

வீட்டின் உரிமையாளர்கள் சொத்து வரி உயர்வினை வாடகைதாரர்களிடமே வசூலிக்கும் சூழல் உள்ளதால், சொத்து வரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LQdKtT

No comments:

Post a Comment