Sunday, July 29, 2018

ஐ.நா.வில் பணம் தீரப் போகிறது; பங்களிப்பு தொகையை தாருங்கள்: உறுப்பு நாடுகளுக்கு பொதுச் செயலாளர் குத்தேரஸ் கடிதம்

‘‘ஐ.நா.வில் பணம் விரைவில் தீரப் போகிறது. தங்கள் பங்களிப்புத் தொகையை உடனடியாக கொடுங் கள். அப்போதுதான் சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர முடி யும்’’ என்று உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந் தோனியோ குத்தேரஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2uYzDRr

No comments:

Post a Comment