Monday, July 30, 2018

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ள விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் பீதியடைய வேண்டும், எதிர்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vfzuIx

No comments:

Post a Comment