Tuesday, July 31, 2018

இந்திய ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள கிளப் பவுலர்களை நம்பியுள்ள இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்தில் வானிலை வறண்டு காணப்படுவதால் பிட்ச் ரன்கள் எடுக்கச் சாதகமாகவும் ஸ்பின் பந்து வீச்சுக்கு சற்றே சாதகம் கூடுதலாகவும் இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ், அஸ்வினைக் கண்டு இங்கிலாந்து நடுங்கி வருகிறது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OrU55c

No comments:

Post a Comment