Friday, July 27, 2018

உத்தரகாண்ட் வனப்பிரதேசத்தில் புலி தின்ற பாதி மனித உடல் கண்டுபிடிப்பு

மனிதனின் பாதி உடல் ஒன்று உத்தரகாண்ட்டின் ராஜாஜி காப்புக் காட்டில் மோடிச்சூர் வனச்சரகப் பகுதியியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மனிதரின் உடல் என்று தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2AiaDK0

No comments:

Post a Comment