Monday, July 30, 2018

தொலைபேசி இணைப்பு வழக்கு; தயாநிதி மாறன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பலன் அளிக்கும் வகையில், சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைப்புகளைப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2K94vDv

No comments:

Post a Comment