'அவன் இவன்' படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு; அம்பை நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜராக விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சிங்கம்பட்டி ஜமீன் குறித்து 'அவன் இவன்' படத்தில் அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment