Sunday, July 29, 2018

ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விசாரணையைச் சந்தித்தாக வேண்டும்: சிபிஐ திட்டவட்டம்

மின்சாரத்துறை ஊழல் வழக்கான எஸ்.என்.சி.லவாலின் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விசாரணையைச் சந்தித்தேயாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v05MYN

No comments:

Post a Comment