Saturday, July 28, 2018

பசிக்கொடுமையை மறக்க மருந்து? - டெல்லி சிறுமிகள் பட்டினி மரணத்தில் புதிய தகவல்

டெல்லியில் பசிக்கொடுமையில் 3 சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் வயிற்று பகுதியில் மீண்டும் நடத்தப்பட்ட உடல் கூறாய்வில் மருந்து பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு பசி எடுக்காமல் இருக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LHuwyE

No comments:

Post a Comment