Tuesday, July 31, 2018

'குரல் கேட்க காத்திருக்கிறோம்’

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக 3-ம் நாளாக நேற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LRuwvU

No comments:

Post a Comment