Tuesday, July 31, 2018

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை: 6-ம் தேதி தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் திட்டம் போடுவீர்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LD0jBr

No comments:

Post a Comment