Monday, July 30, 2018

“என் மகனுக்கு நேர்ந்த கதி யாருக்கும் வரக்கூடாது”: சாலையில் ஏற்பட்ட 556 குழிகளை சொந்த செலவில் மூடிய தந்தை

சாலையில் ஏற்பட்ட குழிக்குள் விழுந்து பலியான இளைஞரின் நினைவாக, மும்பையில் 556 குழிகளை மண், கற்களை நிரப்பி மூடியுள்ளார் அந்த இளைஞரின் தந்தை.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vbwKvQ

No comments:

Post a Comment