Tuesday, July 31, 2018

உ.பி.யில் ஆசிரியர் நுழைவுத் தேர்வில் முறைகேடு: காப்பி அடிக்க உதவிய 51 பேர் கைது

உ.பி மாநில அரசு பொதுத்தேர்வு ஆணையம்(யூபிபிஎஸ்சி) சார்பில் நேற்று முன் தினம் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில், காப்பி அடிக்க உதவிய கும்பலைச் சேர்ந்த 51 பேர் கைதாகி உள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2ABvRmr

No comments:

Post a Comment