Sunday, July 29, 2018

மகள் இறந்த சோகத்திலும் உதவி: 45 ஏழை மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்திய அரசு ஊழியரின் நெகிழ்ச்சி செயல்

மகள் இறந்தால் என்ன, தன் மகளைப் போன்று இருக்கும் ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக உதவலாம் என்ற நல்ல சிந்தனையுடன் 45 ஏழை மாணவிகளுக்குக் கல்வி கட்டணத்தை அரசு ஊழியர் ஒருவர் செலுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NTSELN

No comments:

Post a Comment