Tuesday, July 31, 2018

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், பொருளாதாரத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு: சிஇஓ பி.ராம்நாத் விளக்கம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்டதால், நாட்டின் பொருளாதாரத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி பி. ராம்நாத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2AtrWba

No comments:

Post a Comment