Saturday, July 28, 2018

மரத்தடியில் பாடம்: வகுப்பறை இல்லாதததால் சத்தீஸ்கரில் 10 ஆண்டுகளாக தொடரும் அவலம்

பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்படாத நிலையில் வகுப்பறைகள் இன்றி 10 ஆண்டுகளாக மரத்தடியிலேயே பாடம் படித்துக்கொண்டிருக்கும் அவலம் சட்டீஸ்கர் கிராமம் ஒன்றில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு அக்கிராமத்தில் ஒரு மோதல் சம்பவமே முதல் காரணம் என்று சொல்லப்படுகிறது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LI45Jb

No comments:

Post a Comment